Friday, August 15, 2008

தடை

என் பேச்சுக்கு.............
என் எழுத்துக்கு..........
என் செயலாக்கத்திற்கு.............
தடைகள் பூக்களாம்!
கனவுலகில் நான்
மிதப்பதை ?

படைத்த பரமனுக்கும்
உரிமை யில்லை-கனவு
காணாதே என்று
என்னை கட்டிவைக்க!

ஆதலால் கனவுகள்
காணுவேன்................
கனவுகள் காணுவேன்..............
கனவுகள் காணுவேன்..............!!!

0 comments: