Friday, February 12, 2010

வன்னியில் சிதைந்த தமிழ்ப் பிள்ளையின் வாழ்க்கையில் ஒளியேற்ற ஒரு வாய்ப்பு-உதவ முன்வாருங்கள்!!!!

கீழே உள்ள தொடுப்பை அழுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் கரங்களால் வன்னியில் சிதைந்துபோன ஒரு தமிழ் பிள்ளையின் வாழ்வில் ஒளியேற்ற ஒரு வாய்ப்பு:-

17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை: அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?