Thursday, April 30, 2009

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அன்புள்ளம் கொண்டோரே ஓடோடி வாருங்கள். உதவிகள் செய்யுங்கள்.

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை மன ஆறுதலை ஊட்டுகின்றது. 30ம்திகதி வரையே முதற்கட்ட பொருட்சேகரிப்பு நடைபெறும் என இவ்விளப்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்களே, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்கலாம்.

Principal Name : Thambipillai Muthukumarasamy
Address : Hindu college, colombo - 04
Telephone Number :+94112586169

சிறுதுளி பெருவெள்ளம்

2 comments:

அண்ணா குடுக்கிறதெல்லாம் சரி ஆனா அது தேவயானவங்கள போய் சேருதா என்பதுதான் முக்கியம்

தனியார் நிறுவனமே முன்னின்று நடத்துவதாலும் கொழும்பு இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி முயற்சிகளை மேற்கொண்டுள்ளமையினாலும் ஓரளவு நம்பமுடியும். என்ன இருந்தாலும் குறித்த நிறுவனத்தால் அகதிகளான மக்களின் கைகளிற்கு நேரடியாக வழங்கமுடியாது என்பதால் நம்பகத்தன்மை அவ்வளவாய இல்லை. பருவாயில்லை. நாம் கொடுப்பதில் பத்துவீதமேனும் எமது மக்களின் கைகளிற்கு செல்லுமாயின் அது நாம் மேற்கொண்ட முயற்சிக்கு ஆறுதலாக இருக்கும் என நினைக்கிறேன்.