Tuesday, April 6, 2010

நித்தியானந்தரும் பாதிரிகளும் ஐரோப்பா-தமிழக ஊடகங்களும்!!!

வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தமிழை சிதைக்கவே (தமிங்கிலத்தை வளர்த்து) உருவாகி உழைக்கின்ற சண் போன்ற தமிழக தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை சிவகாசிக்காரன் என்னும் வலைப்பதிவு எழுத்தாளர், பாதிரிகள்-நித்தியானந்தர் விடயத்தை வைத்து அருமையாக ஒப்பிட்டுள்ளார் .

நித்தியானந்தர் விடயத்தில் அவருடைய முன்னைய பதிவொன்றில் சமூகத்தை அருமையான கேள்விகள் கொண்டும் ஆராய்ந்துள்ளார். வலையுலகில் அதிகம் பயணிப்பதில்லை. போதியநேரம் இருப்பதில்லை. பயணிக்கும் சந்தர்ப்பத்தில் இவரது இவ்விரு பதிவுகளையும் வாசித்தபோது, இவரது இப்பதிவுகளை யாவருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் "நித்தியானந்தர்" விடயத்தை பலர் ஒரு கோணத்தில் பார்க்க, இவரோ இன்னொரு கோணத்தில் பார்த்திருக்கின்றார். சிவகாசிக்காரன் வலைப்பூ எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

சிவகாசிக்காரன் வலைப்பூ எழுத்தாளரின் குறித்த பதிவுகளைப் படிக்க, கீழ் உள்ள அவரது பதிவுத் தலைப்புகள் மேல் சொடுக்குக!
பரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...

நித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா?

1 comments:

மிக்க நன்றி திவியரஞ்சினியன் அவர்களே.. என்னுடைய பதிவுகளை நீங்கள் இந்த அளவிற்கு முன்னெடுத்து செல்வதில் எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் என் படைப்புகள் தரமானதாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.. -சிவகாசிக்காரன்...