Tuesday, April 14, 2015

யுத்தத்தின் வடுக்கள்......!

எல்லோரும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியாயிற்று. நான்மட்டும் இன்னும் சொல்லவில்லையே......அதுதான் புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் உலகம் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கும் தமிழ்க்குடியிடம்  மட்டக்களப்பில் என் அனுபவம் சிலவற்றை பகிர்ந்துகொண்டு புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.ஒருசமயம் ஒரு 60 வயது நோயாளி என்னிடம் வந்தார். அவரது நோயை அறியும் நாட்டத்தில் நான் அவரைக்  கேள்விகள் கேட்டவண்ணம்  இருந்தேன். அப்போது...