Tuesday, April 14, 2015

யுத்தத்தின் வடுக்கள்......!

எல்லோரும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியாயிற்று. நான்மட்டும் இன்னும் சொல்லவில்லையே......அதுதான் புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் உலகம் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கும் தமிழ்க்குடியிடம்  மட்டக்களப்பில் என் அனுபவம் சிலவற்றை பகிர்ந்துகொண்டு புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.ஒருசமயம் ஒரு 60 வயது நோயாளி என்னிடம் வந்தார். அவரது நோயை அறியும் நாட்டத்தில் நான் அவரைக்  கேள்விகள் கேட்டவண்ணம்  இருந்தேன். அப்போது...

Friday, January 9, 2015

மைத்திரி தமிழுக்கு மதுரமா?

இலங்கை சனாதிபதித் தேர்தல் முடிந்தாயிற்று! மக்களின் பார்வைக்கு மைத்திரிபால சிறிசேனா வென்றாயிற்று! வன்னியில்ச் செய்த அட்டூழியங்களுக்கு தண்டனை கொடுத்தாயிற்று என்ற சந்தோசத்தில் முகநூலில் நம்தமிழர் நாட்டின் தேசியகீதத்தில் பற்றுவந்துவிட்டதென்றும் இலங்கையன் என்று பெருமைவந்துவிட்டதென்றும் புளகாங்கிதம் அடையத் தொடங்கியாயிற்று!  இலங்கைக்கு இனி நல்ல காலம்தான்!!! ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்ல காலத்தை விரும்பிய நம்மவர்களுக்கு பிறக்க இருக்கின்ற "நல்ல "...