பார்வதி தாய் கருணையில்லா நிதியின் உதவியைப் பெற்று தமிழகம் வரவேண்டுமா? தமிழ் ஒவியாவின் கேவலம்! தமிழ் ஒவியா அவர்களே,"தாயார் பார்வதி அம்மையாரை கலைஞர் உதவியுடன் வாழ வைப்போம்" என்பது உங்கள் (வீரமணியரின்)கருத்தென அறிந்து தமிழரின் நிலையென்னி சிரிப்பாய் சிரிக்க வேண்டியதாயிற்று!அவர் வைகோ, நெடுமாறனின் உதவியுடன் வாழக்கூடாது என்றா கலைஞர் திருப்பி அனுப்பிவைத்தார்? யாருக்கும் சொல்லாதது வேறுவிடயம்! தமிழக காவல்த்துறைக்கு தெரிந்தது, காவற்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வருக்கும் தெரியாது என்றால் யாரின் காதில் யார் பூச்சுற்றுவது?கலைஞருக்கு வைகோ, நெடுமாறன் நல்ல பெயர்...
Monday, April 26, 2010
Tuesday, April 6, 2010
வாக்குச்சீட்டு என்னும் அத்திவாரத்தால் வலுவான வீட்டை எழுப்புகவே!

உய்யும் வழி ஏதுமின்றிதாயகத்தில் நாம்வாடினும்- ஒருவீடேனும் ஆறுதலுக்குவேண்டுமல்லவா?வீட்டின் இருப்புஎமக்கு உறுதியைதருமல்லவா?வாழிய எங்கள்வீடு!வளர்க்க எங்கள்வீடு!தடம் புரளாதுதரணியில் தமிழுக்காய்வீடு நடைபோடவேண்டும்!தமிழின் சால்பைஎன்றுமே பேணவேண்டும்!வாக்கெனும் அத்திவாரத்தால்வலுவான வீட்டைஎழுப்புகவே!தமிழே,எழுப்புக...
நித்தியானந்தரும் பாதிரிகளும் ஐரோப்பா-தமிழக ஊடகங்களும்!!!
வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தமிழை சிதைக்கவே (தமிங்கிலத்தை வளர்த்து) உருவாகி உழைக்கின்ற சண் போன்ற தமிழக தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை சிவகாசிக்காரன் என்னும் வலைப்பதிவு எழுத்தாளர், பாதிரிகள்-நித்தியானந்தர் விடயத்தை வைத்து அருமையாக ஒப்பிட்டுள்ளார் .நித்தியானந்தர் விடயத்தில் அவருடைய முன்னைய பதிவொன்றில் சமூகத்தை அருமையான கேள்விகள் கொண்டும் ஆராய்ந்துள்ளார். வலையுலகில் அதிகம் பயணிப்பதில்லை. போதியநேரம் இருப்பதில்லை. பயணிக்கும் சந்தர்ப்பத்தில் இவரது இவ்விரு பதிவுகளையும் வாசித்தபோது, இவரது இப்பதிவுகளை யாவருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது....