Monday, January 26, 2009

என்னுணர்வோடு கலந்த கொழும்பு சைவ சாம்ராச்சியம்

தாயில் உள்ள பற்று இயல்பாக தாய்மண்ணிலும் மலரும் என்பது யதார்த்தமானது. அதுபோல் கல்வி புகட்டிய கல்லூரியில் பற்று இருப்பதும் தாய்க்கு நிகராய் போற்றுவதும் மாணக்கர் உள்ளங்களில் கல்லூரியானது கோயிலாய்க் காட்சியளிப்பதும் யதார்த்தமானதே. இவ்வகையில் நோக்கின் எனது பாலர் பாடசாலையின் பெயர்கூட எனக்கு நினைவுக்கு மீட்டமுடியவில்லை. நினைவில் பசுமையாக இன்றும் எனது வாழ்வியலில் தீட்டப்பட்ட அழகான கோலங்களாக எனது பாலர் பாடசாலை காட்சியளித்தாலும் நாட்டில் நிலவுகின்ற யுத்தசூழலில்...

Monday, January 12, 2009

கிழக்கு ஈழவளநாடு

கடற்கன்னிகள் தமிழ்பாடும்வளமான மட்டக்களப்புகாதல் ஊட்டும்இயற்கை வனப்பு;எங்கள் சிவத்தமிழ்வேந்தன் தொழுததிருவருள் வாழும்திருகோணமலைதிரு ஞானசம்பந்தன்தமிழால் திருவருள்பொழியும் திருகோணமலைஎன்னுள் சிவஞானமூட்டும்தென்கயிலாயம்;அம்பாறை-இதுமட்டுநகர் ஈன்றெடுத்தஇன்னோர் மட்டுநகர்என் நெஞ்சுக்குள்சிறகுபூட்டும் கொள்ளைஅழகு நகர்வாழிய தமிழ்வாழ்க கிழக்குஈழ நாடே!facebookஇல் கிழங்கிலங்கையின் புகழ்கூட்டும் குழுமத்தில் அபிமானமுள்ளவனாக இணைந்தபின் (Batticaloa எனும் pageஇல் fanஆக இணைந்து)அங்கு யான் பொறித்த தமிழை இங்கு மறுபடி பொறிக்கின்றேன்.பொதுவாக மீன்பாடும் தேனாடு என்பர்.ஆங்கிலேயருக்கு...