Saturday, October 18, 2008

இலங்கைத் தமிழரின் துன்ப வாழ்வியலை தீட்டிய ஓவியன் என் நண்பன் பாரதி

நான் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் செட்டம்பர் விடுமுறைக்கு தமிழகத்திற்கு என் அன்னையிடம் சென்றிருந்தவேளை என்னோடு ஒன்றாக கல்லூரியில் கல்விபயின்ற ஆருயிர்த் தோழன் காந்தரூபனூடாக பழக்கமான முகம்-பாரதி. நண்பனின் நண்பன் நண்பனாகும் மேன்மை நட்பின் அழகுகளில் ஒன்றாகும். எனக்கும் பாரதிக்கும் இப்படி காந்தன்(காந்தரூபனை இப்படித்தான் அழைப்பது என் வழமை) நட்பெனும் பாலத்தை வரைந்தான். இலங்கைக்கும் தமிழகதிற்கும் வரையப்பட்ட சேதுபாலம்(இராமபாலந்தானப்பா?) போல் எமக்கு காந்தன் இட்டபாலம்...

Wednesday, October 8, 2008

சரத்குமார் மெல்லத் திருந்துகிறாரா அன்றி நன்றாய் நடிக்கிறாரா?

அண்மையில் நடிகர் சரத்குமார் இலங்கைத் தமிழர் விடயத்தில் வாய்திறக்காது கர்நாடகத்தில் அடிவாங்கிய தமிழ் சினிமாவுக்காக போராட்டம் அறிவித்தபோது ஏற்பட்ட ஆதங்க கவலையில் அவரைப்பற்றி ஒர் கட்டுரை எழுதியிருந்தேன். மாற்றுக் கருத்து இன்றுவரையில்லை. அவரது கட்சி சார்பாக, அண்மையில் வெளியிட்ட அறிக்கை சற்று ஆறுதலாக இருந்தது. எனினும் கலைஞரிடம் எதையும் எதிர்பார்க்காது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் நடிகர் சங்கம் மூலம் ஓர் ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தினால் அது போற்றக்...

Thursday, October 2, 2008

தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளவேண்டிய கலை சொத்தாகும். வலைத் தளமொன்றில் தஞ்சைப் பெரிய கோவிலின் புகழ் தீட்டப்பட்டிருப்பது கண்டு அகம் குளிர்ந்தேன். நீங்களும் அகம் குளிர அவா கொண்டு இங்கு இணைந்துள்ளேன்.பெரிய கோவில் பற்றி பிரசுரமான கட்டுரையை படிப்பதற்கு இங்கே அழுத்தவ...